Tag: திருச்செந்தூர்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை, திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை...
திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல்… 3 பக்தர்கள் பலி
திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுவன் உள்ளிட்ட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று...
திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.15 கோடி வசூல்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்கள் மூலம் 5 கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின்...
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வருகிறது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் திருவிழா நாட்களில் அதிகளவில் பக்தர்கள்...
சாமி கும்பிடுவதைவிட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அதைவிட முக்கியம் – உயர்நீதிமன்ற நீதிபதி
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் சுவாமி கோவில் விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு. சாமி கும்பிடுவதை விட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது முக்கியம்.சுடு காட்டிற்கு மாற்று...
திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பலி
திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் கருவூர் கிராமத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து...
