Tag: திருச்செந்தூர்
திருச்செந்தூர் ரயில் நிலையப் பாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுங்கள் – மக்கள் கோரிக்கை
திருச்செந்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!
நடிகர் சிவகார்த்திகேயன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ்...
பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க நகை பறிப்பு…!
திருச்செந்தூரில் பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 4 சவரன் தங்க நகை பறிப்பு. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர் காலனியைச்...
திருச்செந்தூர்: பாகன் உள்பட 2 பேரை கொன்ற யானை.. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு..
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாகன் உள்பட இரண்டு பேரை கோயில் யனை மிதித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்னும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்...
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை, திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை...
திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல்… 3 பக்தர்கள் பலி
திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுவன் உள்ளிட்ட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று...