Tag: திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே தோட்டத்திற்கு தண்ணீா் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா் .மானூா் அருகேயுள்ள திருக்குப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (62). இவா், தனது வீட்டிற்கு அருகேயுள்ள...

சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம்- பாலகிருஷ்ணன் பேட்டி

சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மார்க்சிஸ்ட் கட்சியின் கடைமை என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி என்பவரும், பாளையங்கோட்டையை சேர்ந்த...

திருநெல்வேலி தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்த கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்

திருநெல்வேலி தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்த கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க...

அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் – திருமாவளவன் கோரிக்கை

அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் – திருமாவளவன் கோரிக்கை நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக   ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் நாங்குநேரி...

திருநெல்வேலியில் உதயமானது ‘நெல்லை கண்ணன்’ சாலை

திருநெல்வேலியில் உதயமானது ‘நெல்லை கண்ணன்’ சாலை திருநெல்வேலி ஆர்ச் அருகில் உள்ள சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டி அதற்கான பலகை வைக்கப்பட்டது.நெல்லை டவுனைச் சேர்ந்தவர் நெல்லை கண்ணன். பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி,...