Tag: திருப்பூர்

புரோக்கராக செயல்பட்ட கணவன் – நூதன மோசடி

புரோக்கராக செயல்பட்ட கணவன் - நூதன மோசடிபுரோக்கராக செயல்பட்ட கணவன் தாராபுரம் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண் நகை-பணத்துடன் தப்பி ஓட்டம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்...

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைது

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைதுமுதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாதத்தில் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு...

பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –  

திருப்பூரில் தங்கி அண்டை மாவட்டங்களில் கை வரிசை காட்டிய பலே கொள்ளையனை கூட்டாளிகளுடன் அலேக்காக கைது செய்த ஈரோடு போலீஸ்.ஈரோடு நகரில்  பல்வேறு பகுதிகளில் 7 கொள்ளை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை...

பெண் தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை வைத்து மோசடி

முறையான விசாரணை இன்றி GST சான்றிதழ் வங்கியது குறித்து விசாரணை .GST இணை இயக்குநர் தகவல் .  திருப்பூர் பெத்தச்செட்டி பகுதியைச் சேர்ந்த 80 பெண்களின் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் வெளியான பகீர் பின்னணி.பின்னலாடை...

பீக் ஹவர் மின் கட்டண முறையை கண்டித்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்

பீக் ஹவர் மின் கட்டண முறையை கண்டித்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக் மின் நிலை கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு...

சாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார்

சாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த நாய்க்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த திருப்பூர் போலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி...