Tag: தீர்ப்பு

சிப்காட் காவல் நிலைய விவகாரம் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு !

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய கொலை வழக்கில் சுடலைமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010 ஆம்...

கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் சுமார் 217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன்,...

விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது…. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான இந்தியன் 2, கங்குவா போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இது போன்ற படங்களை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக அமைவது...

சலுகை பெறுவதற்காக மதம் மாறியவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு – இந்து முன்னணி வரவேற்பு

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்ற  உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்...

நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் – தொழிற்சங்க கூட்டமைப்பு

நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.https://www.apcnewstamil.com/news/chennai/75th-dmk-coral-festival-celebration-at-nandanam-chennai/111823இதுதொடர்பாக கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியிருப்பது:...