Tag: துப்பாக்கிச்சூடு
திண்டுக்கல் அருகே பரபரப்பு: விசாாணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓடிய ரவுடியைக் காலில் சுட்டுப் பிடித்த போலீசார்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை, போலிசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றபோது போலிசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனிப்படை தேடுதல்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?
தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகள் — பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு!தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன்...
“மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!” – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!
பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுடப்பட்டதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் ஒப்புக்கொண்டுள்ளது.பீகார் அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள...
இலங்கையில் பயங்கரம்: நெகோம்போ சிறைக்குள் கைதிகள் துப்பாக்கிச்சூடு – 25 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
இலங்கையின் நெகோம்போ சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல், ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவிற்கு விபரீதமாக மாறியுள்ளது. போதைப் பொருள் விவகாரத்தால் வெடித்த இந்த வன்முறையில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்,...
பேர்ணாம்பட்டில் ஆடு மேய்த்த விவசாயி மீது துப்பாக்கிச்சூடு – போலீசார் விசாரணை!
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஆடு மேய்த்துகொண்டிருந்த விவசாயி படுகாயம் அடைந்தார்.வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஓனான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி(55). இவர் இன்று ஓனான்குட்டை காப்புகாடு பகுதியில் தனது...
உதவி ஆய்வாளரை வெட்டிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… சிவகங்கையில் பரபரப்பு!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால வெட்டிவிட்டு தப்பியோடி முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு பகுதியை சேர்ந்த ரவுடி சுள்ளான் அகிலன் மீது...
