Tag: துறை

எஸ்.ஐ, தீயணைப்புத் துறை இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

எஸ்.ஐ., தீயணைப்புத் துறை பணியிடங்களுக்கான இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு(TNUSRB)  உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129...

ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!

ஆவடியில் காவல்துறை இரண்டு பட்டாலியன் நடத்தி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் (CYCLE STAND), கேண்டினை வருவாய் துறையினர் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு...

பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் தற்கொலை…காவல் துறை தீவிர விசாரனை

புழலில் வேலை செய்த இடத்தில் 45 கோடி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை. சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை.பிரபல பால் நிறுவனத்தில் மேலாளர் தற்கொலை…காவல் துறை தீவிர விசாரனை.ஆந்திர...

முதல்வர் மருந்தகம் குறித்து தவறான செய்தி…கூட்டுறவு துறை விளக்கம்

முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட்  உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள்  விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்  வரத்து குறைவாக உள்ளதாகவும்  மக்கள் எதிர்பார்க்கும் மருந்து வகைகள் கிடைக்காத நிலை உள்ளதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது....

விமான விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்கவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாய்டு விளக்கம் அளித்துள்ளாா்.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 எனும் போயிங் 787 ட்ரீம்...

கூடுதல் நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு சாலை மேம்பாட்டு துறை அறிவிப்பு

திருப்போரூரில் காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரையிலான திருப்போரூர் புறவழிச் சாலைப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துவிட்டன என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.ஓ.எம்.ஆா்  சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்...