Tag: தூய்மை பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் புதிய சலுகை – கூடுதல் ஓய்வு நேரம் மற்றும் நலத்திட்டங்கள் அறிவிப்பு
சென்னை நகரில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக, வெளிப்புறங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலனை பாதுகாக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு...
6 பவுன் தங்க நகை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்
குப்பையில் கிடந்த 6 பவுன் தங்க நகையை கண்டுபிடித்து கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.கோவையை அடுத்த கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் தனது 6 பவுன் தங்க நகையை ஒரு...
விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்
விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் - தலைவர் வெங்கடேசன்
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர், வெங்கடேசன் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பின்...
ஈரோட்டில் 8 நாட்களாக நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
ஈரோட்டில் 8 நாட்களாக நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை ரத்து செய்ய கோரி கடந்த 8 நாட்களாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த...
நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம்
நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில்...
