Tag: தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் யார் ? என்ற குழப்பத்தில் தலைமை தேர்தல் ஆணையம் உள்ளதா?

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.அனைத்து தரப்பினரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல்...

அதிமுகவை உடைக்க பாஜக தீவிரம்! எடப்பாடி ஆத்திரம்! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

அதிமுகவில் குழப்பதை ஏற்படுத்தி, கட்சியை அழிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் 2வது கட்சியாக உருவெடுக்க பாஜக சதி செய்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் மோதல் விவகாரம்...

ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!

அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.  அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை...

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ல் தேர்தல் – அதே நாளில் ஈரோடு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்

70 - தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டபேரவைக்கு  பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு - பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...

இரட்டை இலை விவகாரம் : தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்தார்

இரட்டை இலை விவகாரத்தில் அ..தி.மு.க தொடர்பாக உரிமை வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அதில் முடிவு வரும் வரை ஈ.பி.எஸ் வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல்...

இரட்டை இலை சின்னம் விவகாரம்…தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி  பதில்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.அதிமுக அடிப்படை உறுப்பினர்...