Tag: நடவடிக்கை

“மிரட்டலுக்கெல்லாம் அரசு பணியாது.. தப்பு செஞ்சா ஆக்‌ஷன் கன்ஃபார்ம்!” டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாகப்...

இனி இந்த பிராண்ட் கிடைக்காது? ஓல்ட் மாங்க், ராயல் சேலஞ்சரை முடக்கிய FSSAI! பின்னணி என்ன?

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரபல மதுபான பிராண்டுகளான ஓல்ட் மாங்க், ராயல் சேலஞ்சர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் குறிப்பிட்ட வகை மதுபானங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)...

பழனி கோவில் நில மோசடி: 100% நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்

பழனி கோவில் நிலமுறைகேடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், தவெக எம்.எல்.ஏ-க்களை வளைக்க திமுக பல கோடி ரூபாய் பணத்துடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் அமைச்சர்...

பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரம்: “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை!” – அமைச்சர்கள் கூட்டாக பேட்டி

பழனி நிலம் பத்திரப்பதிவு தொடர்பாகச் சமூக ஊடகங்களிலும், சில தரப்பிலும் பரப்பப்பட்டு வரும் அவதூறான செய்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சீ....

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிரடி: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!

கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்குத் தமிழகத்திலிருந்து ஜல்லி, கருங்கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணித்து முறைப்படுத்தவும், தேவைப்பட்டால் அதற்குத் தற்காலிகத் தடை விதிக்கவும் புவியியல் மற்றும்...

மெட்ரோ ரயில்களில் இனி அலப்பறை செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பொது ஒழுக்கத்தைப் பேணவும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகையை நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் ரூ.2,500...