Tag: நிறம்
கொட்டித் தீர்த்த கன மழை…கருப்பு நிறமாக மாறிய கல்குவாரி… பொதுமக்கள் அதிர்ச்சி…
செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பியது. கருப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வறட்சி அடைந்ததால்...
