Tag: நிறம்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!
ந.முருகேசபாண்டியன்
கடந்த பல நூற்றாண்டுகளாக, வைதீக சமய மேலாதிக்கம் காரணமாகப் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, தீண்டாமை நிலவிய தமிழர் வாழ்க்கை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சீரழிந்த நிலைமையிலிருந்தது. விளிம்பு நிலையினரின் வாழ்க்கை விலங்கைவிட...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!
இமையம்
வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டு பல விதங்களில் முக்கியமானது. ரஷ்யப் புரட்சி (1917) நடக்கிறது. சீனப் புரட்சி (1949) நடக்கிறது. மார்க்ஸும், எங்கல்ஸும், லெனினும், மாவோவும் உலகம் முழுவதும் கவனம் பெறுகிறார்கள். மார்க்சியம்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாடக வரலாறு!
மு.இராமசுவாமி 1949ல் உருவான 'திராவிட முன்னேற்றக் கழகம்', அண்ணாவின் தலைமையில் 1967ல், 18ஆண்டுகளில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கிறது. அதனால்தான் 1969 பிப்ரவரி 03ல், அண்ணா, சந்தனப் பேழைக்குள் அடங்கியபோது, கலைஞர் தன் இரங்கற்பாவில் சொன்னார்,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பொதுவுடைமை குறித்த அறிஞர் அண்ணாவின் புரிதல்கள்!
வீ.அரசு
”சோவியத் மலர்! சோர்ந்தவர்களாகி, பாமரர் விவேகிகளாகி, பாட்டாளியும் பராரியும் ஆட்சியாளர் பாலைவனம் புன்னகைப் பூந்தோட்டமாகி, எலும்பு எழில்மிகு உருவமாகி, ஏவலர் ஏறுகளாகி, முயல்களின் முழக்கத்தைக் கேட்டுப் புலிகள் பயந்து...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அண்ணாவும் கலைஞரும் முன்னெடுத்த அரசியல் ஆற்றுப்படை மடல்கள்!
வே.மு.பொதியவெற்பன்'மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும்.''மனிதன் தன்னை வெல்கிறான், தன்னை இழக்கிறான்; திரும்பத் திரும்பவும் தன்னை அடைகிறான். மனிதன் தன்னை உணருகின்றான். பிறகு மறக்கின்றான். மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும் தான் வரலாறு' என்று...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!
மருத்துவர் எழிலன் நாகநாதன்
ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமூக அமைப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்தத் தலையீடும் குறிப்பிட்ட மேல்தட்டு தரப்புக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதாக மாறிவிடும். குறிப்பாக, சுகாதாரத் திட்டங்கள், ஏற்றத்தாழ்வு மிக்க...
