Tag: நிறம்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

பேராசிரியர் அ.இராமசாமி 1946 - 49ஆம் ஆண்டுகளில், வடக்கே - தில்லியில், இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிப்பதில் அரசியலமைப்பு அவை சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தியை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக அரசியலமைப்பு அவை ஏற்றுக்கொண்ட மூன்றாவது...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆட்சியிலும் அன்றாட வாழ்விலும் தி.மு.க. பாய்ச்சிய தமிழ்வெளிச்சம்!

செந்தலை ந.கவுதமன்மொழி ஆற்றல் உறவை உருவாக்கவும் உறவை முறிக்கவும் மொழியால் முடியும். அடுத்தவர் நம்மை அழைக்கும் சொற்கள், நமக்குள் ஏற்படுத்தும் வெவ்வேறு உணர்ச்சிகளைக் கொண்டு இந்த உண்மையை உணரலாம்.'வா,வாடா, வாங்க' என்பன ஒரேமொழிச்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய ஊடங்களும் திராவிட முன்னேற்றக்கழகமும்!

ஏ.எஸ்.பன்னீர்செல்வன்1912 முதல் 1949ல் தி.மு.க. உதயமாகின்ற வரையில் திராவிட இயக்கத்தின் முதல் கட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த முதல் கட்ட அரசியல் கட்டமைப்பை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான் 1949-க்கு பிறகு நடந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஜனநாயகம் எனவே முரசறைவாய்!

ந.விநோத்குமார் மக்கள், மக்களால், மக்களுக்காக ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதுதான் ஜனநாயகம். நம்மை யார் ஆள வேண்டும் என்று முடிவெடுப்பதிலிருந்தே பொதுமக்களும் அரசு நிர்வாகத்தில் பங்கு பெறத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் அரசு நிர்வாகத்தில் பொதுமக்களின்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட இயக்கத் தழலேந்திய மகளிர் தொடரோட்டம்!

மருத்துவர் ப.மீ.யாழினி இதுவொரு சாதாரண தொடரோட்டமல்ல. நூற்றாண்டுகளாகச் சாதியும் ஆணாதிக்கமும் செங்கல்லும் சுண்ணாம்புக்கலவையும் வைத்து எழுப்பிய சுவர்களை உடைத்தெறிந்து, முதல் வீராங்கனை தனது ஓட்டத்தைத் தொடங்குகிறாள். அவளது காலடியில் இருப்பது சமதளப் பாதை அல்ல;...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

கவின் மலர்சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில்...