Tag: நிலச்சரிவு

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம், நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 1,357 ஆக அதிகரிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,357 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகள் மற்றும் வெள்ளப் பகுதிகளிலிருந்து இதுவரை 13,583...

சீனாவில் அடுத்தடுத்து நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு: இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள ஜி ஜின்பிங் அழைப்பு!

சீனாவில் இந்த ஆண்டு கோடைக் காலத்தில் வரலாறு காணாத கனமழை, புயல், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இயற்கை பேரிடர்களை...

வயநாடு மண் சரிவு: 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கடைசி உடல் – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில், சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்ற இடத்தில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட திடீர் மண் சரிவு விபத்தில், காணாமல் போன கடைசி...

இமாச்சலில் வெளுத்து வாங்கும் கனமழை: சிம்லாவில் நிலச்சரிவு – கார்கள் மண்ணில் புதைந்தன!

இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பெய்த மிதமான முதல் கனமழை காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, தலைநகர் சிம்லாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மண்ணில் புதைந்த கார்கள்: சிம்லாவின்...

வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை நிலச்சரிவு: 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று...

வயநாடு நிலச்சரிவு: 2-வது நாளாக மண்ணை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

​கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், குவிந்து கிடக்கும் மண் மற்றும் சகதிகளை அப்புறப்படுத்தும் பணிகள் இரண்டாவது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கிக் காணாமல் போன 5 பேரைத்...