Tag: நிலையம்
அபராதம் செலுத்துவதை தவிர்க்க ”ஜெய்ஹோ ” முழக்கம்…ராமேஸ்வர ரயில் நிலையத்தில் பரபரப்பு!
”ஜெய்ஹொ” முழக்கமிட்டப்படியே 300 பக்தர்கள் வெளியேறியதால் ராமஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் இருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர். இவர்களில் வெறும் 100...
தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும் பயணிகள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட...
நொய்டா விமான நிலையம் விரிவாக்க பணி… 16,000 குடும்பங்கள் வெளியேற்றம்…
உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக 14 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் 16,000 குடும்பங்களை வேறு இடத்தில் குடியமர்த்தும் நிலை உருவாகியுள்ளது.டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு...
விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? – அன்புமணி கேள்வி
திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...
காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
நடுக்காவேரி காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், நடுக்காவேரி காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்றும், ஆய்வாளர் சர்மிளாவை வன்கொடுமை சட்டத்தில்...
