Tag: நில மோசடி

நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு –  உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60)....

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி – சித்தராமையா குற்றச்சாட்டு

நில மோசடி விவகாரத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளது அரசியல் சாசனத்திற்கு எதிரானது  முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.முடா எனப்படும், மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிலம்...

ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவர் கைது

ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவரை ஆவடி போலீசார் கைது செய்தனர். ஆவடி கவரப்பாளையம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(65)  பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற...

எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு – சிபிசிஐடி விசாரணை

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி தொடர்பாக 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.கரூர் வாங்கல் ப குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22...

ரூ.50 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணவர் தலைமறைவு

நிலமோசடி வழக்கில் திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ பொன்.சரஸ்வதி என்பவரின் கணவர் பொன்னுசாமி தலைமறைவாகி உள்ளார். வீட்டிற்கு விசாரணைக்கு வந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி...

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவு? எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு..

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஐடி போலீஸாரால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.கரூர் மாவட்டம்...