Tag: நில மோசடி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கு: 14 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மோசடியாக ஆவணப் பதிவு செய்த வழக்கில், முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை முடித்து, தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை...
பழனி ரூ.100 கோடி மடத்து நில மோசடி: சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி. 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) தீவிர விசாரணை. சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி. நெஞ்சுவலி...
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி போலீசாரால் அதிரடி கைது!
ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு!
உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில், சார் பதிவாளர்...
கோயில் நிலத்தைத் தொடர்ந்து அடுத்து ரூ.60 கோடி அரசு நிலம்! பழனியில் அடுத்தடுத்து நடக்கும் பகீர் மோசடி!
பழனி நகராட்சிக்குச் சொந்தமான மற்றும் பட்டா ஆவணங்களில் 'அரசுப் புறம்போக்கு' எனக் குறிப்பிடப்பட்டுள்ள சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான நிலம், தனியாருக்கு விதிகளுக்குப் புறம்பாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே கோயில்...
பழனி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக...
பழனி கோவில் நில மோசடி விவகாரம்: உண்மைகளை மறைக்கப் பார்க்கிறாரா அமைச்சர் ரமேஷ்? – மரிதாஸ் அதிரடி குற்றச்சாட்டு!
பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரைப் பாதுகாக்கும்...
