Tag: நிவாரணம்

“ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஏப்ரல் 30-...

வெள்ளப் பாதிப்பு… தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய ரஜினி!

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தென் தமிழக மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினி சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தெற்கு மாவட்டங்களில்...

விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்

விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் - தலைவர் வெங்கடேசன் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய  தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர், வெங்கடேசன் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பின்...

கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவதுகடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றன. கடலூரில் இந்த ஆண்டு சுமார்...

கருகிய நெற்பயிர்கள்- ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்குக: ராமதாஸ்

கருகிய நெற்பயிர்கள்- ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்குக: ராமதாஸ் தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள...

மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்வு:தமிழக அரசு உத்தரவு !!!

மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் 60 வயதை  கடந்தவர்களுக்கும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கப்படும்...