Tag: நீதிபதி
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நாளை விசாரணை…நீதிபதி உறுதி!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக நகைச்சுவை நடிகர் குணால் காம்ராவுக்கு எதிராக மும்பை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த...
சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன்...
ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு
உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனுவானது விசாரணைக்கு வந்தது.பிரதீஷா என்பவர், கடந்த 2019ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளாா். சென்னையை சோ்ந்தவரான அவர் பயணித்த வேன்...
பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்
நாளுக்கு நாள் பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லை என்று...
லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி பதவியேற்பு
லோக் ஆயுக்தா என்பது, மாநில அளவில் பொதுமக்களின் குறைகளை விசாரிக்கும் ஆணையமாகும். இது, ஊழல் மற்றும் முறைகேடு புகார்களைக் கையாளும் அதிகாரி. லோக் ஆயுக்தா, ஊழல் தடுப்பு ஒம்புட்ஸ்மேன் அமைப்பாகும்.தற்போது இந்த அமைப்பின்...
உயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்
நீதிபதி ஒருவர் மீது லோகபல் அமைப்பு வழக்கு பதிவு செய்த விவகாரம் தொடர்பான ஒரு புகாரை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் வழக்கை எடுத்தது விசாரணையை மேற்கொண்டுள்ளது.அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய்.எஸ்.ஓஹா அடங்கிய ...
