Tag: நீதிபதி

தனது 2 குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்! நீதிபதி அதிரடி தீர்ப்பு…

2018  ஆம் ஆண்டு தனது குழந்தைகளையே கொன்ற வழக்கில் அபிராமி கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு தீா்ப்பு வழங்கப்பட்டது.2018  ஆம் ஆண்டு தனது இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை...

கொடி மரங்கள் மட்டும் இடையூறா? சாலைகளில் உள்ள சிலைகள் இடையூறு இல்லையா? நீதிபதிகள் சராமாாியாக கேள்வி…

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி மரங்கள் தற்போதைய நிலையை தொடர  வேண்டும் (மறு உத்தரவு வரும் வரை கொடி மரங்களை அகற்றக்கூடாது) என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு...

சேவகனாக பணியாற்றுவேன்-புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார்.புதிய தலைமை...

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்-தேர்தல் ஆணையம் பிடிவாதம்..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் திருத்தும்...

ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…

திருப்பூரை சோ்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கவின் குமாா் ஜாமீன் கோாி வழக்கு மனு தாக்கல். இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க நீதிபதி குணசேகரன் உத்தரவு.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை...

சென்னையில் 10,000 சிசிடிவி கேமராக்கள் இலவசமாக பொருத்தப்பட உள்ளது – நீதிபதி மகாதேவன்

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம்...