Tag: நீரை

இரசாயனக் கழிவுநீரை அகற்றவும் மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டதற்கும், 100 வீடுகள் சேதம் அடைந்ததற்கும் மக்களுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...

மிக்ஜாம் புயல் காரணமாக வில்லிவாக்கம் சிட்கோ நகரில் பெரும் அவலம்

வில்லிவாக்கம் சிட்கோ நகர் முழுவதும் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. பொது மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்களாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு...