Tag: நீலகிரி
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை.கிணற்றின் அருகே ஜேசிபி மூலம் பல்லம் தோண்டப்பட்டு...
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில் விடியற் காலையில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.அதை மீட்கும் பணியானது...
சாலையில் ஒய்யாரமாக குட்டியை சுமந்து சென்ற கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக...
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை...
விமானத்தை இயக்கும் முதல் படுகர் இன பெண் ஜெயஸ்ரீ
விமானத்தை இயக்கும் முதல் படுகர் இன பெண் ஜெயஸ்ரீ
நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான படுகர் இன மக்களில் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ள ஜெயஸ்ரீ என்ற இளம் பெண்ணுக்கு மலை...
நீலகிரி: மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு
நீலகிரி: மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்புநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி...