Tag: நெல்லை

சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.சந்திரன்2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பான...

நெல்லையில் 22 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை

நெல்லையில் 22 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் வாலிபர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர்...

கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்- வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்- வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே...

காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துவந்த காங்கிரஸ் தலைவர்

காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துவந்த காங்கிரஸ் தலைவர் காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தி மேயரிடம் மனு கொடுத்த மாவட்ட காங்கிரஸ் தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநகராட்சி...

தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி. போராட்டத்தில் பங்கு எடுத்து சிறை சென்ற பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில்...