Tag: பக்தர்கள்
அந்தியூர் குருநாதசாமி கோவில் மறு தேரோட்டம் விமர்சையாக நிறைவு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி திருக்கோவிலின் ஆடிப்பெருந்தேர்த் திருவிழாவைக் முன்னிட்டு, மூலவர் தெய்வங்கள் எழுந்தருளிய மறு தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
3 கிலோமீட்டர்...
எடப்பாடியில் கோலாகலமாக நடைபெற்ற மேட்டு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் நேர்த்திக்கடன்!
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மேட்டு மாரியம்மன் திருக்கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தீமிதி திருவிழா வெகு விமரிசையாகவும் பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. முதுகில் அழகு...
திருச்செந்தூரில் அதிசயம்: 80 அடி கடல் உள்வாங்கியதால் வெளிப்பட்ட புராதன கல்வெட்டு – பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை!
'24 புண்ணிய தீர்த்தங்களின் அடையாளமா?' – தொன்மைச் சின்னங்களை இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்க வலியுறுத்தல்!முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், திடீரென சுமார் 80 அடி...
சங்கராபுரம் அருகே பூட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருத்தேரை வடம் பிடித்துத் தொடக்கி வைத்தார் அமைச்சர் வன்னியரசு; 500-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்பு!கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி...
“பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காதீர்!” – பழனி கோயில் விடுதி கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டண உயர்வை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏடிஎம் அறைக்குச் செல்ல இரும்பு தடுப்பு கம்பிகளால் தடை: பணம் எடுக்க முடியாமல் பக்தர்கள் அவதி – அகற்றக் கோரிக்கை!
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமன்றி, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்...
