Tag: பத்திரிகையாளர் இந்திரகுமார்

அமித்ஷா மதுரை பிளான்! அலர்ட் ஆகும் ஸ்டாலின்!

மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டின் மூலம் சமூக அமைதியை கெடுக்க பாஜக திட்டமிடுவதாகவும், அதற்கு மதுரை மக்கள் இடம்தரக்கூடாது என்றும் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி தெரிவித்துள்ளார்.மதுரையில் பாஜக சார்பில் நடைபெறும் முருகன் மாநாடு...

ஸ்டாலின் இறக்கிய அஸ்திரம்! நேருக்கு நேர் வெளுத்துவிட்ட நீதிபதி!

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது கட்டாயம் என்கிற மத்திய...

ஒரே இரவில் சர்வேயா? வசமாக சிக்கிய விஜய்! 

தமிழ்நாட்டில் முறையான அரசியல் கட்சியையோ, கட்டமைப்போ வைத்திருக்காத விஜய் அடுத்த முதல்வருக்கான போட்டியில் அதிமுகவை விட முன்னிலை வகிப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி தெரிவித்துள்ளார்.சி-ஓட்டர்...

நடுராத்திரி உனக்கென்ன வேலை?  அமலாக்கத் துறையை புரட்டி எடுத்த நீதிபதி!

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அமலாக்கத்துறை, டாஸ்மாக் சோதனையின்போது ஒரே இரவில் ஆவணங்களை கணக்கிட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்வது எப்படி? என்று...

பின்வாங்கிய பவன்! அமித்ஷாவின் அடுத்த ஆட்டம்! பின்னணி உடைக்கும் இந்திரகுமார்!

சனாதன யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்த ஆந்திர துணை முதலமைச்சர்  பவன் கல்யாண், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவே தான் சாதாரண யாத்திரையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என பத்திரிகையாளர் இந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆந்திர துணை முதலமைச்சர்...