Tag: பலி

சிவகாசி அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் இயங்கி வந்த கிருஷ்ணா பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன்...

அம்பத்தூரில் கொடூரம் – கஞ்சா போதையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் மோதி மூதாட்டி பரிதாப பலி!

சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் அசுர வேகத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள், சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக...

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் விவசாயி பலி – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகப்...

​தேசிய நெடுஞ்சாலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிய ஊழியர் மீது லாரி மோதிப் பலி – திண்டிவனம் அருகே கொடூரம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் (Median) இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது லாரி...

வேடசந்தூரில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் – இளம் பெண் விபத்தில் பலியான விவகாரத்தில் பரபரப்பு!

​திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வாகன விபத்தில் நூற்பாலை பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், எரியோடு போலீசார் தவறான வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, உயிரிழந்தவரின் உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பாக...

வெனிசுலாவில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

​100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பேரழிவு; அவசர நிலை பிரகடனம் ​இடிபாடுகளுக்கு இடையே தொடரும் மீட்புப் பணிகள். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்.​தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கரீபியன்...