Tag: பலி

இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி

சென்னை இராயபுரத்தில் வீட்டை புதுப்பிக்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த கூலித் தொழிலாளி நந்தகுமாரின் உறவினர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் இன்ஜினியர் மீது வழக்கு...

மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி

வால்பாறை அருகே மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி தந்தை படுகாயம் கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(42). தோட்ட தொழிலாளியான இவர் தனது மகன்...

கணவனின் பாலியல் தொல்லை, பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி – கல்லூரி முதல்வர் ராஜினாமா

கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியமல் பிரிந்து சென்ற 4 மனைவிகள். மருத்துவக் கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது.இங்கு நாள்தோறும்...

ஆவடியில் ஐந்து வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி

ஆவடியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழிந்தார். ஆவடி நந்தவன மேட்டூர்,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம்(29). இவர் மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன்...

வேன் மோதி சாப்ட்வேர் என்ஜினியர் பலி

பள்ளிக்கரணை, கார்மேல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (27) பெங்களூரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு...

கீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

 செங்கல்பட்டு மாவட்டம் காயார் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் சுமார் 300 அடி ஆழமுள்ள PMT கல்குவாரி உள்ளது. அதில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி.பொத்தேரியில் இயங்கி...