Tag: பலி

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் – பலி

குஜராத்தில்4 குழந்தைகள் விளையாடும்போது காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குட்பட்ட பலி.குஜராத்தின் அம்ரோலி மாவட்டத்தில் காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குபட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். பண்ணையில் வேலை செய்யும்...

பூலாம்பட்டி ஆற்றில் சுற்றுலா பயணி  மூழ்கி பலி

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள  கிராமமான பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்த பாபு காவிரி ஆற்றில் மூழ்கி உள்ளார்.தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டிக்கு...

இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி

சென்னை இராயபுரத்தில் வீட்டை புதுப்பிக்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த கூலித் தொழிலாளி நந்தகுமாரின் உறவினர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் இன்ஜினியர் மீது வழக்கு...

மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி

வால்பாறை அருகே மரம் முறிந்து விழுந்து 3½ வயது குழந்தை பலி தந்தை படுகாயம் கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(42). தோட்ட தொழிலாளியான இவர் தனது மகன்...

கணவனின் பாலியல் தொல்லை, பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி – கல்லூரி முதல்வர் ராஜினாமா

கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியமல் பிரிந்து சென்ற 4 மனைவிகள். மருத்துவக் கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது.இங்கு நாள்தோறும்...

ஆவடியில் ஐந்து வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி

ஆவடியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழிந்தார். ஆவடி நந்தவன மேட்டூர்,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம்(29). இவர் மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன்...