Tag: பள்ளிக் கல்வித்துறை

விடுமுறை நீட்டிப்பு கிடையாது..! திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்க உத்தரவு..

தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்து, வெப்பம் தணிந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிந்த...

ஃபெஞ்சால் புயலினால் பாதித்த மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி, நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படவுள்ளது.தமிழ்நாடு...

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்...

மாணவர்கள் தவறான பாதையில் செல்வது புதிதல்ல..! காலங்காலமா இருக்கு – பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சு..

மாணவர்கள் தவறான பாதையில் செல்வது இப்போது மட்டுமல்ல பல காலமாகவே இருந்து வருகிறது என பள்ளிகல்வி துறை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார். க்ரை(CRY - Child Rights and You) என்ற தனியார் அமைப்பின்...

#BREAKING: தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு..

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.அண்மையில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், வட...

“போதை இல்லா தமிழகம்” அரசு அதிரடி நடவடிக்கை

பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு...