Tag: பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார். இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு.கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்டப்...

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்…

சிவகாசி-தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.ஒருங்கிணைந்த தேனி மாவட்ட முன்னாள் திமுக  செயலாளரும், தற்போதைய...

சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்ற திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர்...

சுயநல நோக்கோடு செயல்படும் திமுக…வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுகவிற்கு 2026-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.  இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி...

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி – எ.வ.வேலு காட்டம்

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக இருந்த போது சின்னம்மா, சின்னம்மா என்று கூறியவர் அப்பா, அம்மாவை மறக்காதீர்கள் என இப்படி கூறலாமா? என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி...

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும்...