Tag: பழனிச்சாமி
இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும்...
மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி
கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம்; இனி நிகழ்த்துவதற்கு எந்தஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுகவின் பள்ளிக் கல்வித் துறை...
அவினாசி அத்திகடவு திட்டம் அதிமுக ஆட்சியில் விரிவுபடுத்தப்படும் – எடப்பாடி பழனிச்சாமி
விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம் எனவும், இப்போது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் எனவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடத்த கலந்துரையாடல்...
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் பரப்புரைய தொடங்கிய பழனிச்சாமி
கோவையில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.2026 - சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் பிரச்சார பயணத்தை...
தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்குமா திமுக அரசு – எடிப்பாடி பழனிச்சாமி கேள்வி?
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என ஆதிமுக செயலாளரும் எதிர் கட்சி...
தொகுதி மறுவரை: தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!
தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டின் பிரதிநித்துவம் குறைந்தால் அதிமுக எதிர்க்கும் எனவும் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என எடப்பாடி பழனிச்சிாமி தெரிவித்துள்ளாா்.தொகுதி மறசீரமைப்பில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என மத்திய...
