Tag: பாகிஸ்தான்
கராச்சியை கைப்பற்றிய ராணுவம்? 60 ஆண்டு கால வரலாறு திரும்புகிறதா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
இந்தியா - பாகிஸ்தான் போர் என்பது சரியானது தான். ஆனால் அந்த போர் எப்போது நிற்கும் என்று முதலில் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...
ஆபரேஷன் சிந்தூர்: உண்மையும், பின்னணியும்! மருதையன் நேர்காணல்!
காஷ்மீர் மக்களின் போராட்டத்தை வைத்து இந்தியாவுக்கு தலைவலி கொடுப்பதே பாகிஸ்தான் அரசின் நோக்கம். அதற்காகவே காஷ்மீர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள்...
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி! “இந்தியாவுக்கு பதிலடி கொடுங்கள்”! பாக். ராணுவத்துக்கு உத்தரவிட்ட பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!
இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தக்குதலில் அப்பாவி சுற்றுலா...
பாகிஸ்தான் விரிச்ச வலையில்… அணு ஆயுத போரா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!
இந்தியா - பாகிஸ்தான் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதில் இருந்து நாடு மீண்டு வருவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று...
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு
பாகிஸ்தான் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து நேரடி மற்றும் மறைமுக இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26...
இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி…. மீண்டும் விளக்கம்!
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 26 அப்பாவை சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த...
