Tag: பாஜக
காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது – எச்.ராஜா
விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் மருத்துவமனையில்...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை வேண்டும்- பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவங்களில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து ஊடகங்கள் வாயிலாக அவர் பேசியதாவது, சட்டசபை கூடும் நாளில்...
பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் – என்.கே.மூர்த்தி
ஆரம்பகாலத்தில் வன்னியர் மக்களின் பாதுகாவலராக வாழ்க்கையை தொடங்கி, ஒரு கட்டத்தில் சமூக நீதி காவலராக வளர்ந்து ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராக உயர்ந்து, கடைசியில் தொடங்கிய இடத்திற்கே சாதி சங்கத்தில் வந்து நின்றவர் தான்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? – என்.கே.மூர்த்தி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் ரிசல்டுக்கு பின்னர் உடனடியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக,...
வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?
மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி இடையேயான மோதல் வெளிப்படையாக விவாதத்திற்கு வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மோடியை மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்க்கும், பாஜகவிற்கும் வாஜ்பாய் காலத்திலும் முரண்பாடு...
அண்ணாமலையால் சமூகவிரோதிகளின் கூடாரமாகியுள்ளது பாஜக – ஜெயக்குமார்
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டால், டெபாசிட் இழக்கும் என வெளியான கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.விக்ரபாண்டி இடைத்தேர்தலில் அதிகார துஷ் பிரயோகம்...
