Tag: பாமக

வாங்குவதற்கு ஆளில்லாத தக்காளி: திமுகவின் வாக்குறுதி என்னாச்சு..? அன்புமணி கேள்வி

உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி X தளத்தில்...

இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும் தான்  தீர்வு – அன்புமணி கடும் கண்டனம்

மது, கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் போதை நோயர்களை உருவாக்குவது மட்டுமின்றி,  குற்றங்கள்  பெருகுவதற்கும் காரணமாக உள்ளது என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கடும் கண்டனம்தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம்...

கோவையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதைத் தடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கோவையில் 17...

அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில்  அறிவுநகரம் அமைக்கும்  திட்டத்தைக் கைவிட வேண்டும்.  அதற்கு மாற்றாக சேலம் மற்றும் கோவை போன்ற கொங்கு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்...

ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்து அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது- ராமதாஸ்

கடந்த ஜூலை மாதத்தில் தான் சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராகவும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை மருத்துவத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும்...

யூனிட் ரூ.20க்கு மின்சாரம் வாங்குவதா?… மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்…அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் மின்சாரம் யூனிட் ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில்,  ரூ.20க்கும் அதிக விலை கொடுத்து  வாங்குவதை ஏற்க முடியாது. மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர்...