Tag: பிரதமர் மோடி

பீகாரை அடுத்து தமிழகம்… 41 இடங்களுக்கு குறி… களமிறங்கிய பாஜக! உமாபதி Detail Report!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளதாகவும், அந்த தொகுதிகளில் பல்வேறு விதமான மோசடிகளை செய்து பாஜக கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.2026 சட்டமன்றத்...

ஸ்டாலினா ஒளிச்சு வச்சாரு? அணில்களின் அலப்பறை! இங்கே மோடி படம் ஓடாது! போட்டு பொளந்த கோட்டீஸ்வரன்!

எஸ்.ஐ.ஆர் பணிகளை திமுகவும் எதிர்க்கும் நிலையில, அதனை ஸ்டாலின் கொண்டுவந்தது போன்று விஜய் சித்தரிக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

பீகாரில் மோடி செஞ்ச மோசடி! எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? விளாசும் அய்யநாதன்!

பீகார் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி இருந்தபோதும், பாஜக கொடுத்த 10 ஆயிரம் பணத்திற்காக மீண்டும் ஆள அனுமதித்து விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த...

பீகாருக்கே நேரில் போனேன்! நிதிஷ்குமார் சோலியை முடிக்க போறாங்க! உமாபதி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் மற்றும் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியதன் காரணமாகவே பீகாரில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல...

விஜய் கூட்டணி? ஆளனுப்பும் காங்கிரஸ்! மணி சொன்ன சீக்ரெட்ஸ்!

திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை கூட்டணி. எனவே காங்கிரஸ் மேலிடம் திமுக உடனான கூட்டணி முறிக்க ஒருபோதும் விரும்பாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் காங்கிரஸ் படுதோல்வியை...

நிதிஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்! நடக்கப் போறதை சொல்றேன் கேளுங்க! பாலச்சந்திரன் க்ளியர் ரிப்போர்ட்!

பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம் தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க அனுமதித்தது தான் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பீகார்...