Tag: பிரதமர் மோடி
“புதிய பயணத்திற்குத் தயாராகும் இந்தியா – நியூசிலாந்து ‘வகா’ (Waka)”: ஆக்லாந்தில் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி உரை!
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் தங்களுக்கு இடையேயான உறவை 'உத்திசார் கூட்டாண்மை' (Strategic Partnership) என்ற அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளன. மேலும், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை ₹35,000 கோடியாக உயர்த்த...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ஜூலை 17-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
பசுமைப் போக்குவரத்து மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்தியாவின் மிக முக்கிய மைல்கல்லாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் முதல் ரயில் வரும் ஜூலை 17ஆம் தேதி தடம் பதிக்கிறது. இந்த...
இந்தோனேசியாவின் உயரிய ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதைப் பெற்றார் பிரதமர் மோடி: சர்வதேச அளவில் இந்தியாவிற்குப் பெருமை!
இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காகவும், உலகளாவிய தலைமையாக உருவெடுத்துள்ளதைக் கௌரவிக்கும் வகையிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தோனேசியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான...
ராஜஸ்தானில் நாட்டின் முதல் அதிநவீன பெட்ரோகெமிக்கல் ஆலை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
ராஜஸ்தான் மாநிலம் பச்பத்திராவில் (Pachpadra) கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகமுக்கியமான, அதிநவீன ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.ராஜஸ்தானின் பச்பத்ரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை...
தொழில் எளிமைப்படுத்தல் – மத்திய செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை!
மத்திய அரசின் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவது (Ease of Doing Business) குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து...
டெல்லியில் நடைபெற்று வரும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் விஜய்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பங்கேற்றுள்ளாா்.டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் கூட்டம்...
