Tag: பீகார் சட்டமன்ற தேர்தல்
ஞானேஷ்குமாரை மிரளவிட்ட பத்திரிகையாளர்! ராகுலுக்கு கிடைத்த அடுத்த வெற்றி!
மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக வாக்குகள் மட்டுமின்றி தேர்தலையே திருடும் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் எச்சரித்துள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார், அதற்கு...
48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க...
நடுராத்திரியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்! கையும் களவுமாக பிடித்த ராகுல்! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேட்டி!
பிரிட்டிஷ் ஆட்சியில் செய்ததைவிட பல மடங்கு அராஜகத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரும், நம்முடைய ஜனநாயகத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்...
மோடிக்கு இறுதிக்கெடு! ஆர்எஸ்எஸ் பகிரங்க எச்சரிக்கை! காந்தராஜ் நேர்காணல்!
அத்வானி போன்ற தலைவர்களுக்கு 75 வயதாகிவிட்டது என்று பாஜகவில் இருந்து வெளியேற்றியவர் மோடி. அதனால் மோடி தானாகவே பதவியில் இருந்து விலக வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளதா மருத்துவர் காந்தராஜ் கூறியுள்ளார்.பிரதமர்...
ராகுல் – தேஜஸ்வி வகுத்த வியூகம்! அடிபணிந்த மோடி கூடாரம்!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக - நிதிஷ்குமார் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் வாக்குகளை கவரும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...
சாதிவாரி கணக்கடுப்பு! பாஜகவ நீங்க புரிஞ்சுக்கவே இல்ல! ராகுல் எழுப்பிய சுளீர் கேள்வி!
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக பாஜக மீதான மதிப்பு சரிந்துள்ளது. மேலும் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அவற்றை மறைக்கும் விதமாக மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மூத்த...