Tag: புதிய
ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் – தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கை
தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான பயண கட்டணத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்தனர். போக்குவரத்து துறை சார்பில் "கோரிக்கையை ஏற்று புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும் பட்சத்தில், நிர்ணயிக்கப்படும்...
சென்னை சேப்பாக்கத்தில் புதிய குடியிருப்பு கட்டிடம் திறப்பு – உதயநிதி ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம் அய்யாபிள்ளை தெருவில் ரூ. 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக் கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்...புதிய கட்டடத்தில் தலா 688 சதுர அடியிலான 6 வீடுகள்...
கருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை திட்டம் – தமிழ்நாடு அரசு
சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கருங்குழி – பூஞ்சேரி இடையில் உள்ள 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.சென்னை – திண்டிவனம்...
கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில் பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம்!
கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் எனவும் மேலும் இந்த திட்டம் பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ...
புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை துரிதமாக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தல் – அமைச்சர் செகர்பாபு
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளான புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை துரிதமாக முடிக்க...
புதிய நீதி தேவதை சிலை – ஏன் இந்த மாற்றம் ?
கண்கள் கட்டப்படாத, கையில் புத்தகம் என புதிய நீதி தேவதை சிலை உச்சநீதிமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது.இந்திய நீதி தேவதையின் சிலை, கையில் வாளோடும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்,...
