Tag: புஸ்ஸி ஆனந்த்

விஜய்க்கு வந்த டெல்லி அழைப்பு! அரஸ்டுக்கு காத்திருக்கும் அஸ்ரா கார்க்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

கரூர் துய சம்பவத்தில் விஜய், ராகுல்காந்தியிடம் பேசி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின்...

காவல்துறை கையில் முக்கிய சிசிடிவி ஆதாரங்கள்! பஸ்சுக்குள் நடந்தது என்ன? உமாபதி நேர்காணல்!

கரூர் சம்பவத்தில் சதி செய்ததாக தவெகவினர் குற்றம் சாட்டும் நிலையில், அதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திடம் வழங்கி இருக்கலாமே என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் பலி: புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.கரூரில் நேற்று தமிழக...

விஜயை பார்க்க ஆதவ்க்கே தடை! தவெக போராட்ட ஸ்க்ரிப்ட் அம்பலம்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

திருப்புவனம் அஜித்குமார் மரணம் மற்றும் சாத்தான்குளம் தந்தை - மகன் மரணத்தில் உள்ள வேற்றுமையை விஜய் புரிந்துகொள்ளவில்லை. கஸ்டடியல் டெத் விவகாரத்தை வைத்து திமுக அரசின் மீது ஏதேனும் குறைகளை கண்டு பிடிக்க...

தனி விமானத்தில் விஜய்! புஸ்ஸான தவெக பூத் கமிட்டி மீட்டிங்!

கோவையில் நடைபெறுமு தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கிற்கு வந்தவர்கள் விஜயின் ரசிகர் மன்ற கூட்டம்தான் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.கோவையில் நடைபெற்ற தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு தொடர்பாக அரசியல் விமர்சகர்...

ஒரு பொம்மையை அனுப்பிய பனையூர் பால்வாடி பண்ணையார்- தவெக மீது  ஊடகவியலாளர் கடும் தாக்கு..!

முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டது குறித்து ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூரில் நடைபெற்ற ''பொதுவாழ்வில்...