Tag: புஸ்ஸி ஆனந்த்
பெண் நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவு… தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு!
தவெக பெண் நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் நடிகர் விஜயின் தமிழக...
ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்ற சதி! சிபிஐ கண்டுபிடித்த உண்மை என்ன? ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
கரூர் சம்பவத்திற்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா, சபரீசன் பேசியதாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தவெக நிர்வாகி ஆதவ் - சபரீசன் தொடர்பாக சவுக்கு...
புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!
ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முன்னாள் தவெக செய்தி தொடர்பாளரும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன்...
கெட்அவுட் புஸ்ஸி – துரத்தும் லாபி! தவெகவில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல்! விஜயை கதறவிடும் ரசிகர்கள்!
கரூர் விவகாரத்தை சமாளிக்க தெரியாமல் விஜய் தன்னிச்சையாகவே வீட்டிற்குள் சென்று பதுங்கியுள்ளதாகவும், ஆனால் அவரை புஸ்ஸி ஆனந்த் தவறாக வழிநடத்துவதாக தகவல்கள் கசியவிடப்படுவதாகவும் பத்திரிகையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.தவெகவில் நடைபெறுகிற உட்கட்சி மோதல்கள் குறித்து...
விஜய் தேர்தலில் நிற்க மாட்டார்! பனையூரில் நடந்த டீலிங்! உமாபதி நேர்காணல்!
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட மாட்டார். அவருடைய கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெல்லும் பட்சத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க திட்டமிட்டிருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.விஜய் கட்சிக்கான வாக்கு சதவீதம் குறித்த...
விஜய்க்கு வந்த டெல்லி அழைப்பு! அரஸ்டுக்கு காத்திருக்கும் அஸ்ரா கார்க்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
கரூர் துய சம்பவத்தில் விஜய், ராகுல்காந்தியிடம் பேசி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின்...
