Tag: பெண்

வத்தலகுண்டுவில் ஏ.டி.எம்.மில் பெண்ணிடம் நூதன முறையில் ₹41,000 மோசடி: பலே ஆசாமிக்கு காவல்துறை வலைவீச்சு!

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி, ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.41 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை வத்தலகுண்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.நூதன மோசடி சம்பவம் திண்டுக்கல்...

நடுரோட்டில் இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்! மர்மக் கொலை என நினைத்த போலிஸ்.. 3-வது தெருவில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை அம்பத்தூர் அருகே இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரே ஆட்டோவில் வைத்து மனைவியைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டில் தூங்கியது அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம்...

8 அடி 10 அங்குல நீள கூந்தலால் கின்னஸ் உலக சாதனை படைத்த உத்தரகாண்ட் பெண்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியல் என்பவர், தனது 8 அடி 10 அங்குல (271.50 செ.மீ) நீள கூந்தலுக்காக "உலகின் மிக நீளமான முடி கொண்ட பெண்" என்ற கின்னைஸ் உலக...

தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ… நெல்லையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

பொதுமக்களிடம் அடிவாங்கி மருத்துவமனையில் இருந்து தப்பியவர் திருவனந்தபுரத்தில் பிடிபட்டார்!நெல்லை மாவட்டத்தில் தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து, இரவில் வீடுகளுக்குள் புகுந்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வந்த பீர்முகமது (23) என்பவரைக்...

சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட்: தெரியாமல் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி – உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்குப் பதிலாக ஆசிட் (அமிலம்) இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தெரியாமல் குடித்த பெண் ஒருவர், உடல்நலம்...

“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!

"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய வடைக்கடை உரிமையாளரின் மகனை செம்பியம் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.​வடைக்கடையில்...