Tag: பெண்

பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்த குற்றவாளியும் தப்ப முடியாது – அமைச்சர் ரகுபதி

முதல்வரின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலைக் கழக வழக்கின் தீர்ப்பே சாட்சி என அவர் தெரிவித்துள்ளார்.சென்னை, இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்...

ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்ற பெண் டாக்டர் தலைமறைவு!

பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்று புதைத்த வழக்கில் பெண் டாக்டர் உள்பட ஜந்து பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க 8 தனிப்படையும் மற்றும் வெளிநாடு தப்பிச்செல்லாமல்...

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை… ஓரே தெருவை சோ்ந்த பெண் கைது…

வாணியம்பாடி அருகே பின்பக்க வழியாக வீட்டிற்குள் சென்று வீட்டின் அறை பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் 14 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடித்து வழக்கில் பெண்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை வரவேற்கத்தக்கது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...

பட்டுக்கோட்டையில் பெண் கொலை- 3 பேர் சரண்!

பட்டுக்கோட்டையில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.பட்டுக்கோட்டையில் பாஜக (மதுரை) மகளிர் அணி நிர்வாகி சரண்யா திருணமாகி பட்டுக்கோட்டையில் வசித்து வந்த இவரை, நேற்று ...

திருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!

நாட்றம்பள்ளியில்  விவசாய நிலத்தில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதில் ராஜி என்பவா் படுகாயமடைந்தாா்.திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்ததால், அந்த பகுதி முழுவதும்...