Tag: பெண்
சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட்: தெரியாமல் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி – உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்குப் பதிலாக ஆசிட் (அமிலம்) இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தெரியாமல் குடித்த பெண் ஒருவர், உடல்நலம்...
“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய வடைக்கடை உரிமையாளரின் மகனை செம்பியம் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வடைக்கடையில்...
மேலூர் அருகே பயங்கரம்: முதியவரைப் பராமரிக்கும் வேலை என ஏமாற்றிப் பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்புணர்வு – சிறுவன் உட்பட 5 பேர் அதிரடி கைது!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வீட்டில் உள்ள முதியவரைப் பராமரிக்கும் வேலை என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்ட பெண்ணைக் காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த...
சென்னை காவலர் குடியிருப்பில் பரபரப்பு: பெண் காவலரிடம் ஆபாச சைகை; தட்டிக் கேட்ட பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் முயற்சி!
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண் காவல் உதவி ஆய்வாளரின் (SI) கணவர் ஆபாச சைகை காட்டிய விவகாரமும், அதைத் தட்டிக் கேட்கச் சென்ற பெண் காவலரை...
அழகு நிலையத்திற்கு உரிமம் வழங்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய பெண் உதவி ஆய்வாளர்!
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், அழகு நிலையம் நடத்துவதற்கான உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகப்...
நூற்பாலை பெண் தொழிலாளி மர்ம மரணம் – வேடசந்தூர் அருகே உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மில் நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின்...
