Tag: பெண்

மேலூர் அருகே பயங்கரம்: முதியவரைப் பராமரிக்கும் வேலை என ஏமாற்றிப் பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்புணர்வு – சிறுவன் உட்பட 5 பேர் அதிரடி கைது!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வீட்டில் உள்ள முதியவரைப் பராமரிக்கும் வேலை என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்ட பெண்ணைக் காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த...

சென்னை காவலர் குடியிருப்பில் பரபரப்பு: பெண் காவலரிடம் ஆபாச சைகை; தட்டிக் கேட்ட பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் முயற்சி!

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண் காவல் உதவி ஆய்வாளரின் (SI) கணவர் ஆபாச சைகை காட்டிய விவகாரமும், அதைத் தட்டிக் கேட்கச் சென்ற பெண் காவலரை...

அழகு நிலையத்திற்கு உரிமம் வழங்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய பெண் உதவி ஆய்வாளர்!

​ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், அழகு நிலையம் நடத்துவதற்கான உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகப்...

நூற்பாலை பெண் தொழிலாளி மர்ம மரணம் –  வேடசந்தூர் அருகே உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மில் நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின்...

“தோஷம் கழித்தால் மூட்டு வலி குணமாகும்” – உளுந்தூர்பேட்டையில் பெண்ணிடம் 1 பவுன் நகை பறித்த மருமகன், மாமியார் கைது!

மூட்டு வலி குணமாகத் தங்கம் வைத்துத் தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி, 53 வயதுப் பெண்ணை ஏமாற்றி 1 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற வாலிபரையும், அவரது மாமியாரையும் திருநாவலூர்...

ஈரோட்டில் கடன் வசூலுக்காக கிட்னியை விற்கச் சொல்லி மிரட்டல்? பெண் பரபரப்பு புகார்

ஈரோட்டில் வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை விற்று பணம் தருமாறு கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.ஜவுளி வியாபாரம் செய்து வரும் அந்தப்...