Tag: பெண்
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை… ஓரே தெருவை சோ்ந்த பெண் கைது…
வாணியம்பாடி அருகே பின்பக்க வழியாக வீட்டிற்குள் சென்று வீட்டின் அறை பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் 14 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடித்து வழக்கில் பெண்...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை வரவேற்கத்தக்கது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...
பட்டுக்கோட்டையில் பெண் கொலை- 3 பேர் சரண்!
பட்டுக்கோட்டையில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.பட்டுக்கோட்டையில் பாஜக (மதுரை) மகளிர் அணி நிர்வாகி சரண்யா திருணமாகி பட்டுக்கோட்டையில் வசித்து வந்த இவரை, நேற்று ...
திருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!
நாட்றம்பள்ளியில் விவசாய நிலத்தில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதில் ராஜி என்பவா் படுகாயமடைந்தாா்.திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்ததால், அந்த பகுதி முழுவதும்...
மூன்றரை பவுன் நகை… உஷாரான அடகு கடை உரிமையாளர் – கில்லாடிப் பெண் கைது
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நகை அடகு கடையில் மூன்றரை பவுன் போலி நகை வைத்து ஏமாற்ற முயன்ற பெண் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ,உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை கடைவீதி பகுதியில் நகை...
தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக முதல் பெண் அதிகாரி நியமனம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக பெண் அதிகாரி அமுதா நியமனம். இவர் நாளை புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளாா்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக முதல்...
