Tag: போராட்டம்

டெல்லியில் போர்க்களம்.. நாடாளுமன்றம் நோக்கிப் பாய்ந்த இளைஞர் பேரணி.. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு.. பரபரப்பு பின்னணி!

குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற நுழைவுவாயில்கள் அதிரடியாக மூடல். ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுத் துணை ராணுவப் படை குவிப்பு.நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வினாத்தாள்...

டெல்லி ஜந்தர் மந்தரில் தள்ளுமுள்ளு: தடையை மீறி திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள்…

​நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.​இன்று...

மழையில் நனையும் அபாயம்! “நெல் கொள்முதல் முடக்கம்… போர்க்கால நடவடிக்கை தேவை!” – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்…

காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் முடங்கிக் கிடப்பதால், கொள்முதல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். உழவர்களின்...

சோனம் வாங்சுக் போராட்டம் 25-வது நாள்: உடல்நிலை மோசம் – உண்ணாவிரதத்தைக் கைவிட 1,800 அறிஞர்கள் வேண்டுகோள்!

டெல்லியில் லடாக் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டம் 25-வது நாளை எட்டியுள்ள நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை நோக்கிய நகர்ந்து வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள்,...

“ஊழியர்களைத் திருடர்கள் எனச் சித்தரிப்பதா?” – அமைச்சர் விக்னேஷைக் கண்டித்து கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரதம்!

"டாஸ்மாக் ஊழியர்களை ஒருமையில் பேசுவதும், அவர்களைத் திருடர்கள் போலச் சித்தரிப்பதும் மதுவிலக்குத் துறை அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல; வரவிருக்கும் பட்ஜெட்டில் பணி நிரந்தரம் உள்ளிட்ட அறிவிப்புகள் வராவிட்டால் போராட்டம் தீவிரமடையும்" என்று டாஸ்மாக்...

பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயற்சி; பதில் சொல்ல முடியாமல் தலைதெறிக்க ஓடிய மீன்வளத்துறை அமைச்சர்! காசிமேட்டில் பெரும் பதற்றம்!

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கக் கோரி, காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சரை மீனவர்கள் பெட்ரோல் கேனுடன் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் சரமாரி கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்...