Tag: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்

80 ஓட்டு – வீட்டு ஓனர் பகீர் பேட்டி! தேர்தல் ஆணையத்தை நொறுக்கிய இந்தியா டுடே!

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்தியா டுடே, தி வயர் போன்ற ஊடங்கள் நடத்திய ஆய்வுகளில் ஒரே நபர் பல மாநிலங்களில் வாக்காளராக உள்ளதும், ஒரே அறையில் 80 பேர் வாக்காளராக உள்ளதும் உறுதி...

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக தேர்தல்களில் மோசடி செய்து வாக்குகளை திருடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று பிற்பகல் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,...

மகாராஷ்டிரா, ஜார்கண்டில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – கணிக்க முடியாத கள நிலவரம்..!!

இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறையில் முதன்மையான மாநிலமான மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை தேர்தல் களம் இறுதி கட்டத்தில் உள்ளது. வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் நிரந்தர கூட்டாளியாக இருந்து வந்தார்கள்....

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்… தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் கூட்டணி!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத்தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா...