Tag: -மக்களை
எடப்பாடியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைக்கிறது – எம்.எல்.ஏ அபூபக்கர் விமர்சனம்
மக்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் முன்னாள் முதலமைச்சர் பேச்சு உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் கூறியுள்ளாா்.தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
“மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்”இபிஎஸ் தலைமையில் எழுச்சி பயணம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பிப்ரவரி 21 முதல் 21 வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், அனைத்திந்திய அண்ணா...
தமிழ்நாட்டின் கடன் எண்களை காட்டி மக்களை மிரட்டுவது அரசியல்; கடனின் அர்த்தத்தை விளக்குவது சமூகப் பொறுப்பு”
பெரிய கடன் எண்கள் என்பது தவறான கதை. தமிழ்நாட்டின் கடன் விவாதத்தின் உண்மை முகம் குறித்த விளக்கம்.சமீப காலமாக “தமிழ்நாடு கடனில் மூழ்குகிறது” என்ற ஒரு வாசகம் அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?
மனுஷ்ய புத்திரன்
தி.மு.க.வின் 75 ஆண்டுக்கால வரலாறு என்பது மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதையும் அது மக்களை எவ்வாறு அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதற்குமான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.இந்தியாவில் ஒரு...
திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்
அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது
- என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்...
