Tag: மக்கள் தொகை கணக்கெடுப்பு

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?

EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக...

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் குறிப்பிட்ட சாதியினரின் நிலையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த திட்டங்களை வகுக்க முடியும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மாநில உரிமைகளுக்கான வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான...

சாதிவாரி கணக்கடுப்பு! பாஜகவ நீங்க புரிஞ்சுக்கவே இல்ல! ராகுல் எழுப்பிய சுளீர் கேள்வி!

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக பாஜக மீதான மதிப்பு சரிந்துள்ளது. மேலும் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அவற்றை மறைக்கும் விதமாக மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மூத்த...

இந்தியாவே எதிர்பார்க்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தெரியுமா?

இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும்! லோக்சபா தொகுதிகளுக்கு எல்லை நிர்ணயம் செய்வதற்கான வழி தெளிவாக இருக்கும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025 முதல் தொடங்கி 2026...