Tag: மக்கள் தொகை கணக்கெடுப்பு
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் 40 கேள்விகள் அடங்கிய புதிய வடிவம் – மத்திய அரசு அறிவிப்பு!
வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை முழுமையாக மாற்றிமைக்கும் வகையில், மத்திய அரசு புதிய மற்றும் விரிவான வினாத்தாள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக...
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் தொடக்கம்: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்! – தமிழ்நாடு, புதுச்சேரி இயக்குனர் சுந்தரேஷ்பாபு பேட்டி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டக் களப்பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இப்பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
உண்மையை உரக்கச் சொல்வோம்!”: மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விழிப்புணர்வு!
நாட்டளவில் நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் 'சுய கணக்கெடுப்பு' (Self Enumeration) குறித்துப் பிரபல திரையுலக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்."அச்சப்படத்...
உங்க வீட்ல கார், டிவி, இன்டர்நெட் இருக்கா? தமிழக அரசு எடுக்கப்போகும் அதிரடி கணக்கெடுப்பு.. முழு விபரம் உள்ளே!
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதில் மக்களின் வீடுகள் மற்றும் வீடுகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து விவரங்களைச் சேகரிப்பதற்காக...
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?
EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக...
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் குறிப்பிட்ட சாதியினரின் நிலையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த திட்டங்களை வகுக்க முடியும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மாநில உரிமைகளுக்கான வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான...
