Tag: மனைவி

தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை

மனைவி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி தேவந்திரர் பகுதியில் மனைவி சின்னபொன்னுடன் (57) வசித்து வருகிறார் மாரியப்பன்(60). இவர் கூலி வேலைக்கு...

5 பேரிடம் ரூ.59 லட்சம் பணம் மோசடி செய்த கணவன், மனைவி கைது

5 பேரிடம் ரூ.59 லட்சம் பணம் மோசடி செய்த கணவன், மனைவி கைது கடந்த 2020-ம் வருடம் மணிராஜ் என்பவர் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக ஷோ ரூம்கள் அமைக்க ஏஜெண்டுகள் தேவை என்று...

பிற பெண்களுடன் தொடர்பு! தோழியுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவி

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு சில ஆண்டுகளிலேயே வாழ்க்கை கசந்து போய் இருக்கிறது . பிற பெண்களுடன் அந்த வாலிபர் தொடர்பில் இருந்திருக்கிறார். அடிக்கடி மது குடித்துவிட்டு வந்தும் மனைவியிடம் தகராறு...

முருகனுக்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும் தான்! சர்ச்சையான 2 மனைவி பிரச்சனை

முருகனுக்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும் தான்! சர்ச்சையான 2 மனைவி பிரச்சனை கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலை சர்வதேச சிறுதானிய கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழ்கடவுள் சர்க்கரை வியாதி வரக்கூடாது...

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (43) கூலி தொழிலாளி. இவர் முத்துலட்சுமி (38)...

கனமழை- அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து இருவர் பலி

கனமழை- அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து இருவர் பலி பேராவூரணி பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி 2 பேர் பரிதாபமாக...