Tag: மறுவாழ்வு

இறந்த பின்னும் வாழலாம்! ஒரே ஒரு நபரால் 8 பேருக்கு மறுவாழ்வு சாத்தியமா? மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி!

தானத்தில் சிறந்தது உறுப்பு தானம்! இந்தியாவில் 24% உறுப்பு தானங்களை வழங்கி தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது!இன்று உலக உடல் உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உறுப்புகளைத் தானமாக...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட் கிளை உத்தரவு வழங்கியுள்ளது.திருநங்கை இன்னும் நமது சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவா்களாகவே உள்ளனா். திருநங்கைகளும் கடவுள்களின் பிள்ளைகள். நமது சமூகமே அவா்களை இன்னும்...

அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!

பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி மற்றும் கண் குழிப் பகுதியில் 'அனூரிஸ்மல் போன் சிஸ்ட்' (Aneurysmal Bone Cyst) எனப்படும் அரிய வகை எலும்புக் கட்டி...

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில்...

ஆவடிக்கு மறுவாழ்வு தந்த முதல்வர்; இனிமேல் நாசர் இப்படி இருந்தால் நல்லது

ஆவடி தொகுதியை சேர்ந்த சா.மு.நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம் முதலமைச்சர் மீண்டும் ஒரு வாய்பளித்துள்ளார் என்றும் இது நாசருக்கு கிடைத்த வாய்ப்பாக கருதாமல் ஆவடி தொகுதி மக்களுக்கு கிடைத்த மறுவாய்ப்பாக கருதி...