Tag: மாணவர்கள் போராட்டம்
தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் உயிரிழப்பு! சக மாணவர்கள் போராட்டம் – தேர்வுகள் ஒத்திவைப்பு
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பேவில் தேர்வின்போது ChatGPT பயன்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டாமாண்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை...
டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம்!
நீட் (NEET) தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் 1 மணி நேரத்திற்கு மேலாக...
டெல்லியில் உச்சகட்டப் பரபரப்பு: நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தடியடி; அவையிலும் திமுக எம்பிக்கள் கடும் அமளி!
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அவைக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற அடுத்தடுத்த பரபரப்புச் சம்பவங்களால் தலைநகர் டெல்லி முழுமையாக ஸ்தம்பித்தது.நீட் விவகாரம் & நுழைவுத் தேர்வு குளறுபடி: நாடாளுமன்றம் முற்றுகை!
சுற்றுச்சூழல்...
மாணவர் சங்க தலைவர் படுகொலை… வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை… பத்திரிகை அலுவலகங்களுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் பத்திரிகை அலுவலகங்ளுக்கு தீவைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில்...
உணவில் புழு , பூச்சிகள்..!! ஆவடியில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்..
ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியில் பிரபல தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது....
பூவிருந்தவல்லி சவீதா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பூவிருந்தவல்லி சவீதா கல்லூரி மாணவர்கள் போராட்டம்பூவிருந்தவல்லியில் உள்ள சவீதா கல்லூரியில் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சவீதா கல்லூரியில் MBA படித்து வரும் மாணவர்களிம் பெற்ற கல்வி கட்டணத்தை கட்டவில்லை என கூறியதால்...
