Tag: மாணவர்கள்

மாணவர்கள் தவறான பாதையில் செல்வது புதிதல்ல..! காலங்காலமா இருக்கு – பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சு..

மாணவர்கள் தவறான பாதையில் செல்வது இப்போது மட்டுமல்ல பல காலமாகவே இருந்து வருகிறது என பள்ளிகல்வி துறை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார். க்ரை(CRY - Child Rights and You) என்ற தனியார் அமைப்பின்...

தனியார் பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை இராயபுரம் சூரிய நாராயண தெரு பகுதியில் இயங்கி வரும்கலைமகள் வித்தியாலயா பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 1000க்கும்...

சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் எங்களுக்கு படிப்பே வேண்டாம் – போராடும் மாணவர்கள்

சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்திநகர் எனும் பகுதியில் வசித்து வரும் காட்டு...

மதுரை : பட்டியல் சாதிச் சான்றிதழ் கேட்டு பள்ளிக்கூடம் புறக்கணிப்பு போராட்டம்..

சமயநல்லூர் அருகே பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு பள்ளி மாணவர்கள் பள்ளி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஏராளமான...

கலைத் திருவிழாவில் 100 சதவீதம் மாணவர்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு: ஆசிரியர்கள் அதிருப்தி

கலைத் திருவிழாவில் 100 சதவீதம் மாணவர்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் கலைத் திருவிழா போட்டிகளில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற கல்வித் துறை அதிகாரிகள்...

தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? – அன்புமணி

முனைவர் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்படி தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம்...