Tag: மாணவி

சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி

தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் தவித்து வரும் அரசுப்பள்ளி மாணவி ஒருவர் 566 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவடி...

பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை! தஞ்சையில் சோகம்!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பன்னிரெண்டாம் பொது தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டாா்.தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் மாணவி ஆர்த்திகா பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ளாா். இவா் பொது தேர்வில்...

கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி தற்கொலை – உடலை வாங்க மறுத்த சக மாணவிகள்

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் அண்டு சயின்ஸ் கல்லூரி முதலாமாண்டு மாணவி 4 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை...

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது...

வந்தவாசி நீட் மாணவி தற்கொலை! உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி வீட்டில் தற்கொலை! சொந்த  கிராமத்திற்கு மாணவியின்  உடலை கொண்டு சென்றனர். உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதது நஞ்சை உருகச் செய்தது. தமிழகத்திற்கு...

பொன்னேரியில் குரூப் 4 தேர்வில் மாணவி சாதனை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ பாராட்டு

பொன்னேரி ஏகலைவன் இலவச டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அரசு வேலையில் இணைந்த  மாணவிக்கு, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.டி.ஜே.எஸ் கல்வி குழுமம் மற்றும் மக்கள் நலப்பணி இயக்க...