Tag: மாணவி

பள்ளிக்கட்டணம் செலுத்த தவறியதால் அவமானப்படுத்திய நிர்வாகம் – அவமானத்தால் கூனி குறுகிய மாணவி தற்கொலை

குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்த தவறிய மாணவியை தேர்வு ஏழுத தடைவிதித்து மேலும் அந்த மாணவியை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டது. இதனால் அவமானத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தில்...

மாணவி வழக்கில் களமிறங்கும் சிறப்பு விசாரணைக் குழு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும்...

பெரம்பூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்

பெரம்பூர் லோகோ -கேரேஜ் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி பலி ஆனார். சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் ஆஞ்சநேயர் தெருவை சேர்ந்தவர் ரோசிரி நர்சிசன்...

இன்ஸ்டா பழக்கத்தில் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த மாணவி- வசமாக சிக்கிய வாலிபர்

துக்க நிகழ்வுக்கு கானா பாடல் பாடும் நபருடன் இன்ஸ்டாகிராம் பழகத்தில் வீட்டில் அனுமதித்து எல்லாம் முடிந்த பின்னர் நாடகம் ஆடிய மாணவி சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த லட்சுமி, தனியார் பள்ளி...

இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது மோதிய மாடு – கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி

 நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டு 55 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள்...

மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண். 50 சதவீதம் மன நலம் குன்றிய மாற்றுத் திறனாளியான இவர் விருதாச்சலத்தில் விடுதியில் தங்கி கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு  பயின்று வருகிறார்...