Tag: மாவட்டம்

பல்லடம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய – அரசு அதிகாரிகள்

பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை வீடு வீடாக சென்று தங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி...

கூடுதல் விலைக்கு கொய்யாப்பழம் ஜூஸ் : வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் நஷ்ட ஈடு

திருவள்ளூரில் கொய்யாப்பழம் ஜூஸுக்கு விலையை விட ரூபாய் 18 கூடுதலாக வசூல் செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 15,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சூப்பர் மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர்...

உதவி எண்களை சசிகாந்த் செந்தில் அறிவிப்பு !

அக்டோபர் 14 ம் தேதி முதல் 17 ம் தேதிவரை வடகிழக்கு பருவமழையினால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மழையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த தகவல்களை...

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்...

திருநின்றவூரில் 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் பலி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் தந்தை கண் முன்னே 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் தலை நசுங்கி பலி.ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஷ். இவரது மகள் ஜோஃபி. வேப்பம்பட்டு அருகே...

ஜீலை 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம்

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வருகிற ஜீலை 13 ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில்...